1.6 தொகுப்புரை
தமிழ் மொழியின் இன்றியமையாமையை உணர்ந்து, காலந்தோறும்காத்து, பல வகைகளில் தொண்டாற்றிய பேரறிஞர்கள் பலர் தமிழ் உரைநடையைச் செம்மைப்படுத்தியுள்ளனர்.