3.0 பாட முன்னுரை
இப்பாடத்தில், தமிழகத்தில் ஏற்பட்டிருந்த வாரிசு உரிமைப் போரினைப் பயன்படுத்தி இசுலாமியர் தமிழகத்தின் மீது படையெடுப்பினை நடத்தினர் என்பது பற்றிக் காண இருக்கிறோம்.