தமிழ்க் கல்வி கற்ற சிலரே இலக்கண நூல்கள் படைத்தும் அவற்றிற்கு உரையெழுதியும் வந்துள்ளனர். சிற்சில அகராதிகளும் இந்த நூற்றாண்டில் தொகுக்கப் பெற்றன.