A071210.htm-தொகுப்புரை
4.7 தொகுப்புரை
கபிலரின் ‘இன்னா நாற்பது’ துன்பத்தின் மூலங்களை நமக்கு
எடுத்துக்காட்டுகிறது. இவற்றைக் கற்பதன்
வாயிலாகத்
துன்பங்களைத் தடுத்துக் கொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது.
164 இன்னாதவைகளைக் கபிலர் கூறுகிறார்.
அறவழி வாழ்க்கை நடத்தலே சிறப்பு என்பதைக் கபிலர்
எடுத்துரைக்கின்றார். தனி மனிதப் பண்புகள் செம்மையாக
- பார்வை 4