ஒளவையார் எவற்றைக் கண்களுக்கு இணையாகக் குறிப்பிட்டுள்ளார்? ஒளவையார், எண்ணையும் எழுத்தையும் கண்களுக்கு இணையாகக் குறிப்பிட்டுள்ளார்.