எவை அறநூல்கள் என்று அழைக்கப்படுகின்றன? நம் முன்னோர்கள் உருவாக்கிய அறங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட நூல்கள் அறநூல்கள் என்று அழைக்கப்படுகின்றன.