Aranoolgal-I-இன்னா நாற்பது
4.1 இன்னா நாற்பது
இன்னா நாற்பது, துன்பம் தருவனவற்றைத்
தொகுத்துத்
தருகிறது. ஒவ்வொரு பாடலிலும் நான்கு
கருத்துகள்
அமைந்துள்ளன. ஒவ்வொரு கருத்திற்குப் பின்னும் ‘இன்னா’
என எடுத்துக் கூறுவதாலும் நாற்பது பாடல்களைக்
கொண்டிருப்பதாலும் ‘இன்னா நாற்பது’ என்ற பெயரை இந்நூல்
பெற்றுள்ளது.
- பார்வை 3