4.2 ஒழுக்க முறைகள் சில ஒழுக்க முறைகளும் பழக்க வழக்கங்களும் இந்நூலிருந்து நமக்குக் கிடைக்கின்றன. கொடுங்கோல் மன்னர் ஆட்சியின் கீழ் வாழ்வதை மக்கள் பெரும் துன்பமாகக் கருதினர்.