புலி முகத்து உண்ணி பறிக்கும் செயல் எதற்கு ஒப்பிடப்படுகிறது? புலிமுகத்து உண்ணி பறிக்கும் செயல் தீயவர்க்கு உதவி செய்தலோடு ஒப்பிடப்படுகிறது.