C012264.htm-அறிஞர்கள்
6.4 அறிஞர்கள்
கல்வி கற்று அடங்கியவர்களை அறிஞர்கள் என்கிறோம். அவர்கள் எதையும் அறிவால் அணுகுவதுடன் தங்களுக்கு ஏற்படும் இன்னல்களையும் அந்த அறிவின் துணையாலேயே போக்கி விடுவார்கள். இத்தகைய அறிவுடையவர்கள் பழி என்றால் அஞ்சுவார்கள். கோடி பொருள் கொடுத்தாலும் பழிநேரும் செயல்களைச் செய்ய மாட்டார்கள்.
- பார்வை 4