C012265.htm-பெரியோர்
6.5 பெரியோர்
பெருமை மிக்க செயல்களைச் செய்கிறவர்கள் பெரியோர் எனப்படுவர். பெரியோர்கள் நல்ல பண்புடையவர்களாக விளங்குவதால் அவர்கள் நேருக்கு நேர் புகழ்ச்சியை எதிர்பார்ப்பதில்லை. தம்மைப் புகழ்கின்றவர்கள் என்றும் புகழாதவர்கள் என்றும் வேறுபாடு பார்ப்பதில்லை. இவ்வாறு
- பார்வை 739