6.6 ஒன்பதாம் பாட்டும் பத்தாம் பாட்டும்
ஒன்பதாவது பாடலாகிய மண்கெழு ஞாலம், பத்தாவது பாடலாகிய பறைக்குரல் அருவி என்பவை வெளிப்படுத்தும் கருத்துகளை இனிப் பார்ப்போம்.