2.2 சமுதாய நிலை
பிற்காலப் பாண்டியர் காலச் சமுதாயம் சாதியின் அடிப்படையில் அமைந்திருந்தது. சமுதாயத்தில் பெண்களின் நிலை உயர்வாக இருந்தது. கல்வி வளர்ச்சியும் நல்ல நிலையில் இருந்தது.
2.2.1 சாதிப் பாகுபாடு