A0514-தொடக்கக் கால உரைநடை
6.1 தொடக்கக் கால உரைநடை
தமிழ் உரைநடை தொன்மை வாய்ந்தது. தமிழ் மொழியில்
எழுதப் பெற்ற முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்தில்
உரைநடை தொடர்பான குறிப்பு இடம் பெற்று உள்ளது. உரை
வகை நடையே நான்கு என மொழிபடும்
(பொருள் : 475 : 5)
- பார்வை 146