சொல்

சொல்

பயிற்சி - 1
Exercise 1


I. கீழ்க்காணும் தொடர்களைப் படிக்கவும். அவற்றைச் சரியா? தவறா? என அறிந்து கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Read the following and say whether they are right or wrong. For answers, press the answer button.
1.  'இளங்கோ' - உயர்திணை, ஆண்பால், ஒருமைச் சொல்.

சரி

2.  'செல்வி' - உயர்திணை, பெண்பால், ஒருமைச் சொல்.

சரி

3.  'மக்கள்' - உயர்திணை, பலர்பால், பன்மைச் சொல்.

சரி

4.  'மரம்' - அஃறிணை, ஒன்றன் பால், ஒருமைச் சொல்.

சரி

5.  'மரங்கள்' - அஃறிணை, பலவின்பால், பன்மைச் சொல்

சரி

6.  'தேவர்' - அஃறிணை, பலவின்பால், பன்மைச் சொல்

தவறு

7.  இளங்கோ வளர்கிறான். இது நிகழ்காலம்.

சரி

8.  செயல் நடைபெறப் போவதைக் கூறும் காலம் எதிர்காலம்.

சரி

9.  நீ, உன், உனது, நீங்கள் - முன்னிலைச் சொற்கள்.

சரி

10. பெண்கள் என்ற சொல் ஒருமையைக் குறிக்கிறது.

தவறு