தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    5)

    கற்பனை நயந்தோன்ற இருளை எவ்வாறு விளக்குகிறார் கவிஞர்?

    இருட்டைப் போர்த்திக் கொண்டு இரவு தூங்குகிறது என்ற கற்பனையைக் கவிஞர், இரவு ஒரு பெண் என்றால் இருள் அவளது போர்வை. இருளாகிய போர்வைக்குள்ளே முகம் புதைத்துக் கொண்டு இரவாகிய பெண் உறங்கினாள் எனக் கற்பனை செய்கிறார்.

    முன்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 27-07-2017 15:59:56(இந்திய நேரம்)