வினைச்சொல்
வினைச்சொல்லின் பொது இலக்கணம்
தன்மை வினைமுற்றுகள்
முன்னிலை வினைமுற்றுகள்
படர்க்கை வினைமுற்றுகள்
தன் மதிப்பீடு : விடைகள் - I
2. ‘கரியன்’ என்னும் சொல் தனியே வந்தால் குறிப்புவினை ஆகுமா?
‘கரியன்’ என்பது தனியே வந்து குறிப்புவினை ஆகாது. ‘அவன் கரியன்’ என்பது போல் தொடரில் பயனிலையாக வந்தால்தான் குறிப்புவினை ஆகும்.
Tags :