தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

     

    2. ‘கரியன்’ என்னும் சொல் தனியே வந்தால் குறிப்புவினை ஆகுமா?

    ‘கரியன்’ என்பது தனியே வந்து குறிப்புவினை ஆகாது. ‘அவன் கரியன்’ என்பது போல் தொடரில் பயனிலையாக வந்தால்தான் குறிப்புவினை ஆகும்.

    முன்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 21:54:42(இந்திய நேரம்)