Primary tabs
பாடம் - 3
A04113 சங்கம் மருவிய காலம்
(கி.பி. 300 - 600)
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
300 - 600) தோன்றிய பதினெண்கீழ்க்கணக்கு என்ற
தொகுதியில் அடங்கும் 18 நூல்கள் பற்றிக் கூறுகின்றது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
- தமிழக வரலாற்றில் இருண்டகாலம் என்பது பற்றி
அறிந்து கொள்ளலாம்.
- பதினெண்கீழ்க்கணக்கு என்ற தொகுதியில் அடங்கும்
நூல்களின் பெயர்களையும், அவற்றின்
ஆசிரியர்கள் வரலாறுகளையும் அறியலாம்.
- பதினெண்கீழ்க்கணக்கு என்ற பெயரின் வரலாற்றை
அறியலாம்.
- இத்தொகுதியில் அடங்கும் நூல் ஒவ்வொன்றின்
அமைப்பு, சிறப்பு முதலியவற்றை அறியலாம்.
- இந்நூல்களில் இடம்பெறும் நல்ல கருத்து, கற்பனைச்
சிறப்பு, உவமை நயம், மொழிநடை ஆகியவற்றை
அறியலாம்.