தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    2.

    பூதத்தாழ்வார் என்ற பெயர் அமையக் காரணம் யாது?

    வடமொழியில் பூ என்பது ஓர் அடிச் சொல். அதன் அடியாகப் பிறந்தது பூதம் என்னும் சொல். இதற்குச் சத்து (அறிவு) என்று பொருள். பெருமானின் திருக்குணங்களை அனுபவித்தே சத்தைப் பெற்றார் ஆதலால் பூதத்தாழ்வார் எனப்பட்டார்.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 22:57:02(இந்திய நேரம்)