தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

  • தமிழ்
  • English

Elekkiya Varalure

A04125 ஒன்பதாம் நூற்றாண்டு- II

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
    ஒன்பதாம நூற்றாண்டின அரசியல், சமூக, சமயப் பின்புலங்களைக் குறிப்பிடுகிறது. அக்காலக் கட்டத்தில் தோன்றிய இலக்கண நூல்களைப் பற்றிக் கூறுகிறது. இலக்கண நூல்களுக்கான உரைகளைப் பற்றியும் எடுத்துரைக்கிறது. நிகண்டு நூல்களைப் பற்றியும் கூறுகிறது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

ஒன்பதாம் நூற்றாண்டு அரசியல், சமூக, சமயச் சூழல்களைப் புரிந்துக் கொள்வீர்கள்.

கல்லாடம், பாட்டியல், இறையனார் களவியல், தமிழ்நெறி விளக்கம் முதலிய இலக்கண நூல்களைப் பற்றித் தெரிந்து கொள்வீர்கள்.

நிகண்டு நூல்களில் சிறப்பு வாய்ந்த திவாகர நிகண்டைப் பற்றி அறிந்து கொள்வீர்கள்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 23:17:08(இந்திய நேரம்)