தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

ப-[விடை]

6. சுப்பையா - சுப்பிரமணிய பாரதி ஆனது எப்போது?


எட்டயபுரத்து மன்னரது அவைக்களப் புலவர்கள் சுப்பையாவின்
கவி புனையும் திறனைச் சோதித்தனர். அதன் பின்னர்,
கவிபுனையும் அவரது ஆற்றலை வியந்து 'பாரதி' எனும்
பட்டத்தினை அவருக்கு அளித்தனர். அன்று முதல் சுப்பையா
எனும் பெயர் சுப்பிரமணிய பாரதி என ஆயிற்று.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 01:05:15(இந்திய நேரம்)