Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - I
3. இந்த உலகம் இயங்குவதற்குக் கடலுள் மாய்ந்த இளம்பெரும்வழுதி என்ன காரணம் கூறுகிறார்?
தேவர்கள் உண்ணும் அமிழ்தமே கிடைத்தாலும், தனக்கென உண்ணாமல் பிறருக்குக் கொடுக்கும் பொதுநலம் படைத்தோர் இருப்பதாலேயே இந்த உலகம் இயங்குகிறது என்கிறார் வழுதி.
