தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Purananooru

தன் மதிப்பீடு : விடைகள் - I

9. களிறுகவுளடுத்த எறிகல் என்பதை விளக்குக.

    களிறு கவுளடுத்த எறிகல் என்பது, யானை பகைவரைத்
தாக்குதற்கு, பிறர் எறிந்த கல்லைத் தன் கன்னத்தில் மறைத்து
வைத்திருக்கும். அதனைப் பார்த்தறிய இயலாது. அதுபோல
வேந்தனின் எண்ணங்களையும் யாரும் அறிய முடியாது என்ற
சிறந்த பொருள் தருவது.

முன்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 04:37:46(இந்திய நேரம்)