தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Answer-விடை


  • 5.
    பன்னிரு ஆழ்வார்களுள் நாயக - நாயகி பாவம்
    வேண்டாது கண்ணன் மீது கொண்ட பக்திக் காதலைப்
    பாடிய ஒரே ஒரு பெண்பாவை யார்?

    பன்னிரு ஆழ்வார்களுள் நாயக -நாயகி பாவம் வேண்டாது
    கண்ணன் மீது கொண்ட பக்திக் காதலைப் பாடிய ஒரு
    பெண்பாவை ஆண்டாள். பட்டர் பிரான் கோதை. சூடிக்
    கொடுத்த சுடர்க்கொடி எனவும் அவர் குறிப்பிடப்படுகிறார்.


     

    [முன்]

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 11:38:19(இந்திய நேரம்)