தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ந-விடை

2. நாயனார் எதனை மெய்ப்பொருள் என நம்பினார்?


அடியார்கள் திருநீறுபூசி, உருத்திராட்ச மாலை அணிந்து
காட்சி தரும் திருவேடத்தையே மெய்ப்பொருள்
எனக் கொண்டார்.

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 02:07:21(இந்திய நேரம்)