Primary tabs
வெர்ஜிலுக்கு எப்போது
தனது நாட்டின் எதிர்காலம் மீது
நம்பிக்கை பிறந்தது?
கி.மு.44ஆம்
ஆண்டு தொடங்கிப் பல
ஆண்டுகளாக
அரசியல் குழப்பங்களால்
சூழப்பட்ட உரோம் நாட்டில்
கி.மு.31ஆம் ஆண்டில் அமைதி
பிறந்தது. மாமன்னன்
அகஸ்டஸ் உள்நாட்டுப் பூசல்களை
முடிவுக்குக் கொண்டு
வந்தான். இந்த மாற்றத்திற்குப்
பிறகே வெர்ஜிலுக்குத்
தனது நாட்டின்
எதிர்காலத்தின் மீது
நம்பிக்கை பிறந்தது.