தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A05113a5-விடை

தன் மதிப்பீடு : விடைகள் - I

5.

மெய்க்கீர்த்தி என்றால் என்ன? முதலில் இதனைத் தொடங்கி வைத்தவர் யார்?
அரசனது வெற்றிச்     சிறப்புகளைக் கற்களில்
பொறிப்பது மெய்க்கீர்த்தி ஆகும். முதலாம் இராசராசன்
தொடங்கி வைத்தார்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 04:46:18(இந்திய நேரம்)