தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A05114b3-விடை

தன் மதிப்பீடு : விடைகள் - II

3.

தமிழ் வழங்கிய எல்லை எங்ஙனம் சொல்லப்பட்டுள்ளது?
வடவேங்கடம் தென்குமரி
ஆயிடைத்
தமிழ் கூறு நல்லுலகு

என்று தொல்காப்பியப் பாயிரம் தமிழ் வழங்கும்
எல்லை பற்றிக் குறிப்பிடுகிறது.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 04:47:41(இந்திய நேரம்)