Primary tabs
தன்மதிப்பீடு : விடைகள் - I
சிற்பத்தின் முக்கியத்துவம் என்ன?
முதலாம் இராசேந்திர சோழன் கங்கை வரை
சென்று வெற்றி பெற்றான். அவனைப் பாராட்டிச்
சிவபெருமானே அம்மன்னனுக்குப் பரிவட்டம் கட்டி,
வாழ்த்தும் கருத்தில் சண்டேச அனுக்கிரக மூர்த்தி
சிற்பம் படைக்கப்பட்டு உள்ளது.