தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

2-விடை




2.

காந்திமகான் கதை எடுத்துரைக்கப்படும் நிகழ்த்து கலையைக்
குறிப்பிடுக.

வில்லுப் பாட்டு என்ற நிகழ்த்து கலையில் காந்திமகான் கதை
எடுத்துரைக்கப் படுகிறது.



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 07:34:55(இந்திய நேரம்)