தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

3-[விடை]

தன் மதிப்பீடு :விடைகள் - I

3.
விதவைக்கொடுமை நீங்கப் பாரதியார் கூறும் வழி என்ன?

விதவைக் கொடுமை நீங்கவேண்டுமானால், விதவைகள் மறுமணம்
செய்து கொள்ளுதலே சிறந்தவழி. அவர்களை மணக்க
இளைஞர்கள் முன்வரவேண்டும் என்று பாரதியார் கூறுகின்றார்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 07:51:43(இந்திய நேரம்)