தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

1-[விடை]

தன் மதிப்பீடு : விடைகள்
8. 'செம்மை மாத'ரின் குணங்களாகப் பாரதியார் சுட்டுவன யாவை?

நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, அஞ்சா நெஞ்சம்,
ஞானச் செருக்கு ஆகியவை பாரதியாரால், செம்மை மாதர்
குணங்களாகச் சுட்டப்படுகின்றன.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 07:53:50(இந்திய நேரம்)