2.
அணுகுமுறை எவற்றை அடியொற்றி அமைகிறது?
திறனாய்வாளனுடைய அறிவுப் பரப்பு, அவனுடைய பயிற்சி,
அவனது அனுபவம், தேவை, நோக்கம் ஆகியவற்றைப்
பொறுத்தது. மேலும் இலக்கியத்தில் பெரும்பான்மையாக
இருக்கின்ற அதன் பண்பு, போக்கு, அதன் அவசியம்,
அதன் கொள்கை முதலியவற்றை அடியொற்றி இது
அமைகிறது.