1.
ஒப்பியல் அணுகுமுறையின் அடிப்படைக்
கருதுகோள்கள் இரண்டனைக் கூறுக.
ஒத்த சமுதாய வரலாற்றுச் சூழல்களில் தோன்றுகிற
இலக்கியங்கள், ஒத்த தன்மைகளைப் பெற்றிருக்க
கூடும்;
அதே சமயம், படைப்பாளியின் திறத்தினாலும், சிறப்பான சில பண்பாட்டுச் சூழல்களினாலும் அவை
வித்தியாசப்பட்ட தன்மைகளைப் பெற்றிருக்கக் கூடும்.