தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

விடை

தன்மதிப்பீடு : விடைகள் - I

(5)

பாவாணரின் தனித்தமிழ் நடைக்கு ஓர் எடுத்துக் காட்டுத்
தருக.

    ‘திருவள்ளுவர் ஆரியப்     பல்சிறு தெய்வ
வழிபாட்டை நீக்கிக் கடவுள் வழிபாட்டை நிறுவியும்
அருள் நிறைந்த துறவியரே அந்தணர் என்று
வரையறுத்தும், குலத்திற்கேற்பத் தண்டனை கூறும்
ஆரிய முறையை அகற்றி நடுநிலை நயன்மை நாட்டியும்
தமிழ்ப் பண்பாட்டைக் கிளர்வித்தார்.’

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 19:24:09(இந்திய நேரம்)