Primary tabs
பொதுவாக இலக்கியத்தை ஆராய்ச்சி செய்யும்
போது அவ்விலக்கியத்தை வகைப்படுத்தியும் நெறிப்படுத்தியும்
ஆராய்ச்சி செய்வர். வகைப்படுத்திப் பார்க்கும் இத்தகைய
பண்பு நாடகக் கலைக்கும் பொருந்தும். எந்தெந்த வகை
நாடகங்கள் தமிழில் உருவாகி வளர்ந்துள்ளன என்பதை
இப்பாடம் மூலம் அறியலாம்.