3.
பல குணங்களைக் காட்டும்
பாத்திரங்களைப்
படைப்பதில் சுந்தரம் பிள்ளை வல்லவர்
என்பதற்கு எடுத்துக்காட்டுத் தருக.
பேராசிரியர் சுந்தரம்பிள்ளை தம் நாடகத்தில் காதலன், காதலி,
காமுகன், இயற்கையின் இரசிகன், அருளாளன், அறிவுத்திறம்
மிக்கோன், சூதுமதி படைத்தோன் எனப் பலதிறப்பட்ட
பாத்திரங்களைப் படைத்துள்ளார்.