தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  1. சங்க     இலக்கியங்களில் சிவபெருமான்
    எப்பெயர்களால் அழைக்கப் பெற்றார்?

    ஆதிரையான், ஆலமர்செல்வன், ஆனேற்றுக்
கொடியுடையான், ஈசன், தாழ்சடைப் பெரியோன்,
நீலமேனி வாலிழைபாகத்து ஒருவன், மணிமிடற்றன்,
முக்கட் செல்வன்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 22:02:13(இந்திய நேரம்)