தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  1. கூட்டு வழிபாட்டிற்கு இரு சான்றுகள் தருக.

    திருஞானசம்பந்தர், திருநீலகண்ட யாழப்பாணரோடும்,
அவரின் மனைவியரோடும் திருக்கோயில்கள்தோறும்
வழிபட்டமை.

    திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தரைப் பல்லக்கில்
சுமந்து வந்த அடியார்களுடன் தானும் சேர்ந்து கொண்டமை.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 22:03:10(இந்திய நேரம்)