தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  1. திருப்பல்லாண்டு என்பதன் விளக்கத்தைத் தருக.

    இறைவனை உளம் உருக நினைந்து, அடியார்கள்
நலம் பெறுவதற்காக இறைவனுக்குப் பல்லாண்டு பாடியது
திருப்பல்லாண்டு ஆகும்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 22:04:14(இந்திய நேரம்)