Primary tabs
தன்மதிப்பீடு : விடைகள் - II
(1)
நாவல்களில் உள்ள பாத்திரங்களைப் பல்வேறு
வகையில் பிரிக்கலாம். பிரிக்கப்படும் தன்மையினால்
பாத்திரப் படைப்பின் முழுமை வெளிப்படும்.
பாத்திரங்களை முழுமையாகப் பகுத்துப் பார்த்து
விளக்குவதே பாத்திரப் பகுப்பாகும்.