Primary tabs
-
- அயல்நாட்டுப்
பாதிரியார்கள் பழமொழிகளைச்
சேகரித்து வெளியிட்டதின் நோக்கம் என்ன?
மக்களைப் புரிந்து கொள்ளவும் மக்களோடு நெருங்கிப்
பழகவும் மிகுதியாக உதவக்கூடிய நாட்டுப்புற இலக்கிய
வகையாகப் பழமொழிகளைக் கருதினர். எனவே அவற்றைச்
சேகரித்து வெளியிட்டனர். - அயல்நாட்டுப்
பாதிரியார்கள் பழமொழிகளைச்