தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

விடை

  • 4. யாரைப் பற்ற வேண்டும் என்று வள்ளுவர்
    கூறுகிறார்? அதற்கு அவர் கூறும் காரணங்கள்
    யாவை?

    எந்தப் பற்றும் இல்லாமல் இருக்கிற இறைவன் மீது பற்றுக்
    கொள்ள வேண்டும் என்கிறார். ஏனென்றால், பற்றுகளையெல்லாம்
    கடந்த கடவுளாக அவன் இருக்கிறான். அவன் பற்று இல்லாதவன்.
    அவனைப் பற்றினால் பிற பற்றுகளிலிருந்து விடுபடலாம் என்கிறார்
    வள்ளுவர்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 20:04:36(இந்திய நேரம்)