Primary tabs
தன் மதிப்பீடு - I : விடைகள்
கற்பொடு புணர்ந்த கவ்வையின் ஐந்து வகைகளை எழுதுக.
கற்பொடு புணர்ந்த கவ்வை ஐந்து வகைப்படும்.
சென்று விட்டதை அறிந்து கொண்ட
செவிலித் தாய் புலம்புதல்.
போக்காகச் சென்றுவிட்டதை அறிந்து
கொண்ட நற்றாய் புலம்புதல்.
வருந்துதல்.
கண்டோர்
இரக்கம்
தலைவியின்
தாயும் தோழியரும்
அவளது உடன்போக்கினை அறிந்து
அப்பிரிவைத் தாங்க
முடியாமல்
வருந்திப்
பேசுதலை இரங்கிக் கூறுதல்.
சேறல்
தேடிக்கொண்டு, செவிலி பின்தொடர்ந்து
செல்லுதல்.