யாப்பருங்கலம்
யாப்பருங்கலக் காரிகை
நூற்பா ஆசிரியத்தான் அமைந்தது
-
கட்டளைக்கலித்துறையான் அமைந்தது.
அவையடக்கம் இல்லை.
-
அவையடக்கம் உண்டு. (2,3)
ஆசிரியர் பெயரும், ஆசிரியர்க்கு
ஆசிரியர் பெயரும் அவர்சிறப்பும்
கூறப்பெற்றுள. (பாயிரம்)
-
கூறப்பெறவில்லை.
அசைக்கு உறுப்பு 15 என்னும் (2)
-
அசைக்கு உறுப்பு 13 என்னும் (4)
இயலின் உட்பிரிவாக ‘ஓத்து’
என்னும் சிறு பிரிவுளது.
-
இல்லை.
விதியும், விதிவிலக்கும் அவ்வவ்
விடங்களிலேயே
கூறிச்செல்லும்
-
விதியை உறுப்பியல் செய்யுளியல் களிலும்,
விதிவிலக்கை ஒழிபியலிலும் கூறிச்செல்லும்.
‘மாலை மாற்று’’ முதலிய சித்திரக்
கவிமாலை ஒழிபியலில் உண்டு.
(96)
-
இல்லை.(வாழ்த்து, வசை,ஆனந்தம் என்பவை
உரையாசிரியரால் குறிக்கப்
பெறுகின்றன.)
எடுத்துக்காட்டு நூலாசிரியரால்
பாடப்பெறவில்லை.
-
பாடப் பெற்றுளது. (9, 11, 13,
15, 18, 20, 22)
மகடூஉ முன்னிலை இல்லை
-
மகடூஉ முன்னிலை உண்டு.
நூலில் கூறப்பெற்ற பொருளும்,
தொகையும் கூறப்பெறவில்லை.
-
கூறப்பெற்றுள்ளது. (44)
மருட்பாவுக்கு இலக்கணம்
கூறப்பெறவில்லை
-
கூறப்பெற்றுள்ளது. (35)
ஒரு செய்யுளில் பல தொடையும்
பல அடியும் வரின் அவற்றை
வழங்கும் வகை கூறப்
பெற்றுள்ளது. (53)
-
கூறப்பெறவில்லை.
கழிநெடிலடி ‘அறுசீர்
முதலாஐயிரண்டீறா’
வருவன என்னும் (25)
-
(ஐஞ்சீரின்) மிக்க பாதம்
அகவற்பாவின்
ஈற்றுக்கு விதியுண்டு (69)
கழிநெடில் என்னும், (12)
/ விதியில்லை.
ஒன்றினுக்கொன்றுசுருங்கும்
உறுப்பினது அம்போதரங்கம்
என்னும் (83)
-
‘‘நீர்த்திரைபோல், மரபொன்று நேரடி, முச்சீர், குறள்
நடுவே மடுப்பின்’’ அம்போதரங்கம் என்னும். (30)
காசு பிறப்பு என்னும் வெண்பா
வாய்பாடுகள் சுட்டப்பெற
வில்லை.
-
சுட்டப் பெற்றுள.(25)