Primary tabs
வேறு
தெழுந்
தல்லி சேர்கம லத்த டத்தினின் மூழ்கி, யம்பல வாணர்முன் னொல்லை சென்று, பணிந்து, கைத்தல முச்சி வைத்,துள முருகி,நைந்
தெல்லை காணரி தாய பேரொளி யின்ப வாரியின் மூழ்கியே,யிறைஞ்சினார்.
யோசைமிக்,
கிலகு சீரடி யார்செ விப்புலத் தெங்கு மாகி நிறைந்ததால்,முருகினார்.
மன்றில்வாழ்
வள்ள லார்திரு மாலை யுந்திரு நீறு மெய்ப்பரி வட்டமு 2மெள்ள லாரல ரென்று சேவையர் காவ லர்க்கிவை யினிதளித், தள்ள லார்வய னீடு தில்லையி லனைவ ருங்களி கொண்டபின்,செய்யுண்முன்,
மூவ ரோதிய திருநெ றித்தமி ழாத லால்வரன் முறைமையால் யாவ ரும்புகழ் திருநெ றித்தலை வரைவ ணங்கி யிணங்கிமெய்த் தாவ ருஞ் 3சிவ சாத னங்க டரித்து நீறு பரித்தரோ,
வேறு
தியரரனை வழிபட்ட புராண 5மோ ரிரண்டு;
குரைகழன்மா மாத்திரரொன்; றறுவர்முடி மன்னர்;குறுநிலமன் னவரைவர்; வணிகர்குலத் தைவ;
1 தவராசாரிக்கை - தவாசிரமம். 2எள்ளலாரலர் = தரிக்கத்தக்கவர்.
3 சிவசாதனங்களாவன - முண்டனம், குண்டலம், சிரமாலை, கரமாலை, கண்டமாலை, தாழ்வடம் - முதலியன 50-வது பாட்டுப் பார்க்க. சிறப்புப்பற்றித் திருநீற்றை வேறு பிரித்துக் கூறினார்.
4 ஆயிரக்கான் மண்டபம் என்னும் இராச சபை.
5 மீரிரண்டு - என்ற பாடம் தவறு.