Primary tabs
மழைபொழியத், திருவீதி வலமாக வரும்போ,
திறைவர்திரு வருளைநினைந் தடலரசர் கோமானீதுவன்றோ நான்செய்த தவப்பய? னென்
றிசைத்தான்.
87
மறுகுதொறுந் தூய்மைசெய்து வாழைகளு நாட்டிப்
பூரணகும் பமுமமைத்துப் பொரியுமிகத் தூவிப்
பொன்னரிமா லையுநறும்பூ மாலைகளுந் தூக்கித்
தோரணங்க ணிரைத்துவிரை நறுந்தூப மேந்திச்
சுடர்விளக்கு மேற்றியணி மணிவிளக்கு
மேந்தி
யாரணங்கள் விரித்தோதி மாமறையோ ரெதிர்கொண்
டறுகெடுப்ப
வாழ்த்தெடுத்தா ரரம்பையர்க ளெல்லாம்.
88
காவல னாரிவர்; தவரிவர்; காவலர் கவரி யிடத்தகு மோ?
வென்பார்;
சேவையர் காவல னார்சிவ மான சிறப்பிது நல்ல சிறப்!பென்பார்;
தேவரு மெழுதவொ ணாமறை யைத்தமிழ் செய்து திருப்பதிகம்பாடு
மூவரு மொருமுத லாயுல கத்து முளைத்த முதற் பொருடா!னென்பார்.
89
விரைசேர்பூ
நன்மழை பெய்தனர்; சேவையர் காவலர் நாவலரின்புறநாவாரச்
சொன்மழை பெய்தன;ரிரவலர் மிடிகெட வள்ளி முகந்தெதிர்சோளேசன்
பொன்மழை பெய்தன;னுருகிய நெஞ்சொடு கண்மழை யன்பர்பொழிந்தார்கள்,
90
மொப்பல்ல;
விதிவழி பாரத முரைசெய்து கரைசெய்த வேத வியரதனுமொப்பல்ல;
சிதைவற வாயிர நாவுட னறிவுள சேட விசேடனு மொப்பல்ல;பொதிய மலைக்குறு முனிவனு மொப்பல புகழ்புனை குன்றை
முனிக் கென்பார்.
91
கண்ணேறுங்
கையுந் திகழ்மணி கண்டமு மொளிதரு கவளிகை யும்புத்தகவேடு
நையுந் திருவுள மழியுந் தொறுமா கரவெனு நாமமுநாமமெல்லா
முய்யும் படியருள் கருணையு மழகி தெனத்தொழு தனருலகவரெல்லாம்.
92
புலவோர்சொற்
பாவை மறந்தனள்; தேச சுபாடித பயனை மறந்தனள்;பதுமத்தோ
னாவை மறந்தனள்; பொதிய மலைத்தலை நண்ணியபுண்ணிய முனிவனெனுங்
கோவை மறந்தனள்; சேவையர் காவல னார் திரு நாவிற்குடிகொணடாள்
93
மேனோரு
மப்படி சூழ வாத்திரு வீதி வலஞ்செய் தணைந்தம்பலமுன்றிற்
றப்பற யானையி னின்று மிழிந்தர சனுமுரை செறிசேவையர்கோவு
முப்புரி நூன்மறை யோரொ டணைந்தெழு தியமுறையைத்திரு முன்வைத்தார்.
94
னெழுந்துசீர்
கொண்ட சேவைகுல திலக ருக்கனை வருங்கு றித்தெதிர்கொடுத்தபேர்
தொண்ட சீர்பரவு வாரெ னப்பெயர் சுமத்தி, ஞானமுடிசூட்டி, முன்
மண்ட பத்தினி லிருத்தி, மற்றவரை வளவர் பூபதிவணங்கினான்.
95