Primary tabs
பலிகொண்டுய்க்கு மொருவன் 852; செங்கண் வெள்ளேற்றின் பாகன் -
திருப்பனந்தாளின் மேவு மங்கணன் 853; மின்னெறித் தனைய வேணி
விகிர்தன் 854; மழுவுடைச் செய்ய கையர் 855; தேனலர் கொன்றையார்
857; அண்ணலார் 858; விண்பயில் புரங்கள் வேவ வைதிகத் தேரில் மேருத்
திண்சிலை குனிய நின்றார் 860; எம்பிரான் 861; மண் பகிர்ந்தவனுங் காரணா
மலரடி 860; மன்றிடை யாடல் செய்யும் மலர்க்கழல் 861; நாறு பூங்கொன்றை
வேணி நம்பர் 863; கருப்பு வில்லோனைக் கூற்றைக் காய்ந்தவர் 864; சிவபத
நிழல் 864; கூனற்றண் பிறையினார் 865; மேலாறு செஞ்சடைமேல் வைத்தவர்
866; மெய்ப்பொருள் 872; பணியினொடும் அணிவுடைய சடைமுடி 873;
ஆறுலவுஞ் சடைக்கற்றை யந்தணர் 874; அரியறியா மலர்க்கழல்கள் 875;
குழைக்கலையும் வடிகாதிற் கூத்தனார் 876; கருமிடற்று மறையவனார் 881;
உம்பர்பிரான் 886; மருள் செய்தபிறப்பறுப்பார் 895; மறைப்பொருளாமவர்
896; மதிக் கொழுந்தலைய விழுங்கங்கை குதித்த சடைக்கூத்தனார் 897;
விடைமேற் கொண்டு நின்றவர் 898; ஐயர் 898; 965; இண்டைவார்
சடைமுடியார் 829; புனிதனார் 900; வானவர் நாயகர் 785; 901; ஒருவர்
902; மாயனார் மண்கிளைத் தறியாத வத் தூய நாண்மலர்ப் பாதம் 907;
மின்னுசெஞ்சடை வேதியர் 908; வேதமுதல்வர்; பாவைபங்கர் 910;
மாலயற்கரியார் 912; முனைவனார் 915; முதல்வனார் 788, 916; பூதநாயகர்
917;அல்லல் தீர்த்தாளவல்லார் 918; ஆட்கொள்ளுமையர் 919; அம்பலத்தாடு
மையர் 920; (பரனே! 922; துடியிடை பாகமான தூயநற்சோதி! 922;
பொடியணி பவளமேனிப் புரிசடைப் புராண! 922;) இடபவாகனர் 923;
மன்றுளேயாடுமையர் 923; பரம் பொருளாகியுள்ள பெரியவர் 924;
முதல்வனார் 925; பேயுடனாடுபிரான் 934; எம்பிரான் 939; 1146;
மருங்குதாழ்சடையார் 946; உடையவர் 946; வன்பூதப்படையாளி 947;
ஆறுலவு சடைமுடியார் 950; திருவாளன் 951; மொய்வாசநறுங்கொன்றை
முடிச்சடையார் 961; பொய்யன்புக்கெட்டாத பொற்பொதுவி னடமாடும் ஐயன்
962; கானாதிகாரணராங் கண்ணுதலார் 963; இசைவிரும்புங் கூத்தனார் 964;
முதல்வனார் 965; புண்ணியனார் 966; செஞ்சடைக்கூத்தர் 967;
ஏறுகைத்தேறுவார் 975; ஆளும்பெருமான் 976; அந்திப்பிறை
செஞ்சடைமேலணி யாலவாயி லெந்தை 977; மேருவில்லான் 980; அரவஞ்
சுடர்த்திங்களோடும் வாழும் சடையான் 981; செக்கர்ச்சடையார், விடையார்,
திருவாலவாயுள் முக்கட்பரனார் 982; தெள்ளும்புனல் வேணியர் 984;
நட்டம்புரிவார் 987; தம்பிரானார் 988; சங்கரன் 991; அரனார் 992;
பூங்கொன்றை மிலைந்தவர் 1000; சிவம் 1006; ஐயன் 1008; தொல்லை
ஏனந்தேடுங் கழலார் 1010; நுதலின்கண் விழித்தவர் 1013; நாதன் 1015; தாது
குழுங் குழன்மலையா டளிர்க்கை சூழுந்திருமேனி மீது சூழும் புனற்கற்றை
வேணிநம்பர் 1017; அண்டர்பெருமான் 1020; நாகம்புனைவார் 1021; விடைமேல்
வருவார் 1022; சுருதி மலருந் திருவாயிற், காட்டு முறுவ னிலவலரக் கனக
வரையிற் பன்னகநாண், பூட்டு மொருவர் 1024; பரமர் 1026; அன்ன வடிவு
மேனமுமா யறிவா ரிருவ ரறியாமல் மன்னும் புகலூ ருறைவார் 1028; செங்க
ணடலே றுடையவர் 1029; அரவம் அணிந்த அரையார் 1030; கரவி லவர்பால்
வருவார் 1030; ஆனளிப்பன வஞ்சுகந் தாடுவார் 1032; செங்கண்மால்
விடையார் - செழும்பொன்மலை வல்லிபங்கினார் 1033; மாயனாரறியா
மலர்ச்சேவடி 1034; தள்ளுவெண்டிரைக் கங்கைநீர் ததும்பிய சடையார் 1036;
உமையிட மகிழ்ந்தவர் 1037; ஆடுசேவடி 1039;