Primary tabs
சடைமுடியார் - 1585; வானநதி குதி கொண்டிழிந்த சடைக்கம்பர் - அதிர்கொண்டலை நேர்மணி மிடற்றார் - 1586; கச்சியேகம்பர் - 1587; செம்பொன் மலைவல்லி தழுவக்குழைந்த மணிமேனிப் பெருவாழ்வு - 1587; விரவார்தம் புரமெரித்த விடையவனார் அரவாரம் புனைந்தவர் - 1589; மையார்ந்தமிடற்றர் - 1590; நீர்வளருஞ் சடையவர் - 1591; சென்னிமிசை மதிபுனைவார் - 1592; திருவேகம்பர் - 1588; ஏகம்பன் - பாகம் பெண்ணுருவான் - பைங்கண் விடையுயர்த்தான் - நாகம் பூணுவந்தான் - நலம்பெருகுந் திருநீற்றின் ஆகந்தோயணியான் - 1593; திங்களார் நெருக்கச் செஞ்சடைக்கணிந்தார் - பருக்கைத்திண்களிற்றுரியார் - 1594; நிருத்தினார் - சூடுமிளம் பிறைமுடியார் - 1595; திருவான்மீயூர் மருந்து - பிறப்பறுத்துத் தருவார் - 1596. சங்கரனார் - 1597; பொருநாத் தீண்சிலையார் - அடியார் கருநாமந் தவிர்ப்பார் - 1599; எழுதாத மறையளித்த வெழுத்தறியும் பெருமான் - 1600; விண்டோய்ந்த புனற்கங்கை வேணியார் - 1601; இறை - உமையாள் பங்குடையார் - 1603; வேயிடங்கொண்டுல்குய்ய இருப்பார் - புரமூன்று மெரித்தருள் வெடுத்ததனிப்பொருப்பார் - வெஞ்சிலையார் - 1604; மூந்திமூவெயிலெய்த முதல்வனார் - ஏந்தையார் - 1605; மைம்மருவுங்களத்தார் - 1606; திருவாலங்காடுறையும் செல்வர் - 1607; செல்கதி முன் அளிப்பவர் - 1608; செங்கண்விடைத் தனிப்பாகர் - 1609; காதணி வெண்குழையான் - காளத்தி மலைக் கொழுந்து - வேதமொழி மூலம் - 1610; மலைச்சிகரச் சிகாமணி - 1611; தாணு - 1612; மாமலைமேல் மருந்து - செங்கண்மால் விடையண்ணல் - 1613; ஆர்கொள் சூல வயிற்படைச் செம்மல் - 1615; மின்னுவேணியர் - 1618; மங்கைபங்கர் - 1622; ஈசன் - 1614; பன்னகம்புனை பரமர் - 1626; அண்டர் நாயகர் 1629; ஆளுநாயகன் - 1631; அண்ணல் - வேதநாயகன் - அமுது - 1633; இறைவர் - 1634; ஏற்றினார் - வேற்றுமாகி விண்ணாகி நின்றார் - 1635; அண்ணலார் - 1635; ஆதிதேவர் - மாதொர் பாகனார் - 1636; உம்பர் நாயகர் - எம்பிரான் - 1637; உடைய நாயகர் - 1638; சிவம் - தம்பிரான் - 1639; வள்ளலார் 1644; அண்டர் - 1645; பொன்பிறங்கி சடையார் - 1646; கயிலைமேய நாதர் - 1647; ஐயர் - செய்ய வேணியர் - 1648; மாதர்ப் பிறைக்கண்ணியான் - வேதமுதல்வர் - 1649; கண்ணுதலார் - அண்டர்பிரான் - 1650; 1675; மழபாடியார் - தேடியமாலுக் கரியார் - 1651; செஞ்சடையான் - ஆனேற்றுப் பொருப்பூர்ந்தருளும் பிரான் - பொய்யிலி - 1653; தம்பிரானார் - 1654; அல்லலறுப்பவர் - 1655; துள்ளுமான் மறிக்கரத்தார் - 1662; மழுவினொடு - மானேந்து திருக்கரத்தார் - 1663; அங்கணர் - 1667; திருந்தியநூற் சங்கத்துளன்றிருந்து தமிழாராய்ந் தருளிய அங்கணர் - வன்றனி மால்விடையார் - 1668; மொய் திகழும் சடையான் - 1669; திருவாலவாயமார்ந்த செஞ்சுடர் - செழும்பொருணூல் தருவான் - மருவார் முப்புரமெரித்தார் - 1671; நெடியானுக் கறிவரியார் - பொடிநீடு திருமேனிப் புனிதர் - 1672; இராமனுக்கு வரும் பெரும்பாதகம் தீர்க்கும பிஞ்ஞகர் - 1673; தேவர் தொழும் தனிமுதல் - திருவிராமேச்சரத்து மேவியசங்கரன் - 1674; செங்கண் விடையார் - 1675; சிவன் - 1676; பாம்பணிவார் - 1677; பூம்புகலூர்ப் புனிதர் - 1678; மன்றுறைவார் கொன்றை மலர்ச் சடையார் - 1629; பேரருளின் கடலளிக்கும் பெருமான் - 1680; உம்பர்பிரான் - 1682; திருப்புகலூர் நாயகனார் - 1683; அத்தனார் - 1687; திருவாரூர் அம்மான் - 1688; மின்னிலவுஞ் சடையார் - 1690; புகலூரன் - 1691.