Primary tabs
மூதறிஞர்
செம்மல்
வ.சுப. மாணிக்கனார்
1917-1989
முதல்வகுப்பு தேர்ச்சி (1940) பி.ஓ.எல் - 1945; எம்.ஓ.எல்- 1948;
எம்.ஏ- 1951; பி.எச்.டி-1957
ஆண்டுகள் (1941-1948), காரைக்குடி அழகப்பா கல்லூரியில்
தமிழ்ப் பேராசிரியர் (1948-1964)
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவர்
(1970-1977).
அங்கு ஏழு ஆண்டுகள் புல முதன்மையர்.
வேந்தர்
30-6-1982 பண்டிதமணி கதிரேசனார் நூற்றாண்டு விழாவைச்
சிறப்பாகக் கொண்டாடியமை.
1981 : பதிப்புத்துறை-மொழியியல்துறை;
1982 : தமிழியற்புலம்
வள்ளுவம் - 1953; தமிழ்க்காதல் - 1957;
கம்பர் 1965-தமிழக அரசு முதற்பரிசு பெற்றது
மாணிக்கக் குறள் - 1989
தமிழ்ப் பல்கலைக்கழக வடிவமைப்புக்குழுத் தலைவர் - 1981
புலவர் குழுத்
தலைவர் : (1974-1989)
பல்கலைக்கழகத்
தமிழாசிரியர் மன்றத் தலைவர்
தமிழ்வழிக்
கல்விஇயக்கம் : 1988